ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்-ஆசிரியர்சங்கம் அழைப்பு!

நாளையதினம் இடம்பெறவுள்ள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இடம்பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், ”பொருளாதார நெருக்கடி காரணமாக ஆசியர்கள் அதிபர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களும் இடர்பாட்டிற்குள் இருக்கின்றோம்.  இந்நிலையில், எமது சம்பள உயர்வினை கோரி நாளையதினம் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட … Continue reading ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்-ஆசிரியர்சங்கம் அழைப்பு!